மௌனமாய் காத்திருக்கிறோம்...
புல்நுனிகளும்
பூவிதழ்களும்
நானும்....
நிலவொளியே உருமாறி
பனித்துளியாய் படிமம் கொண்டு
புள்ளிகளாய் விரிந்திருக்கும்
கோலத்தை முடிக்கும்முன்...
சூரியனாய்
நீவந்து கலைப்பதற்கு...
மௌனமாய்...
Subscribe to:
Posts (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
நடைபாதையில் இறந்து கிடக்கும் சகமனிதனை சலனமின்றிக் கடக்கிறேன்... தொலைவினில் காக்கை கூச்சல்...
-
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. பத்திரமாய் தான் வைத்திருந்தேன் நீ விலகிவிட்ட பின்பும் கூட. தொடர்ந்த உன் புறக்கணிப்பால் அது தளர்ந்து வந்த...
-
பாதையில் உதிரும் மலர்களின்மேல் இரக்கமின்றி செருப்புகள் ஏறிச்சென்றாலும் மனிதர்கள்மீது பூக்களைச் சொரிவதைமட்டும் என்றும் நிறுத்துவதில்லை மரம்....