Friday, May 7, 2010

நிழல்...

இளைப்பாறி முடித்து பின்...

இலையுதிர்காலம்
வந்துவிடக் கூடுமென்று

விலகிச் செல்லும்போது
கூடவே நிழலையும்
எடுத்துச் சென்றுவிட்டாய்.

இலைகள் அடர்ந்திருந்தும்
நிழல் தரமுடியாமல்
இளைப்பாற யாருமற்று
தனித்திருக்கிறேன்...

0 comments:

Post a Comment