Friday, September 24, 2010

தீயாய் என்னுள்ளே

தீயாய் என்னுள்ளே
நீநின்று வளரவேண்டும்.
காடாய் நிறைந்திருக்கும்
தானழிந்து மறையவேண்டும்.

0 comments:

Post a Comment