மனக்குளத்தில்

மனக்குளத்தில் 
விழுகின்ற 
ஞாபகக் கற்கள் 
கலங்க வைக்கின்றன
கண்களை...

வாழ்க்கை...

தவறவிட்ட வாய்ப்புகளின்
தொகுப்பாய்தான்
தோற்றமளிக்கிறது 
வாழ்க்கை...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..