சேவலுக்குத் தெரியாது...

சேவல் கூவி
பொழுதும் விடிந்தது.
அன்றைக்கு அம்மன் கொடை...


உனக்கான என் காதல்...

கொண்டாட யாருமில்லை என்று
பூக்காமல் இருப்பதில்லை
தனிமையாய் இருக்கும் மரம்.

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..