மாற்றங்கள்
மனதில் நான் நினைக்கும்போதே
அதனை நீ உணர்ந்த காலங்கள்
தொலைந்து போய்
இப்போதெல்லாம்
குறுந்தகவல்களும்
மின்அஞ்சல்களும் கூட
உன் கண்ணிற்கும் மனதிற்குமான
இடைவெளியில்
காணாமல் போய்விடுகின்றன...
என்றாலும்
கடிதலுககாய் காத்திருக்கிறேன்
நான்.
அதனை நீ உணர்ந்த காலங்கள்
தொலைந்து போய்
இப்போதெல்லாம்
குறுந்தகவல்களும்
மின்அஞ்சல்களும் கூட
உன் கண்ணிற்கும் மனதிற்குமான
இடைவெளியில்
காணாமல் போய்விடுகின்றன...
என்றாலும்
கடிதலுககாய் காத்திருக்கிறேன்
நான்.
Subscribe to:
Comments (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
நடைபாதையில் இறந்து கிடக்கும் சகமனிதனை சலனமின்றிக் கடக்கிறேன்... தொலைவினில் காக்கை கூச்சல்...
-
கான்கிரீட் தரையில் உதிர்கின்றன அந்தப் பெயர் தெரியாத மரத்தின் விதைகள்...
-
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. பத்திரமாய் தான் வைத்திருந்தேன் நீ விலகிவிட்ட பின்பும் கூட. தொடர்ந்த உன் புறக்கணிப்பால் அது தளர்ந்து வந்த...

