தம்பிதுரை பூங்காவின்
ஒற்றை வாதாமரம்
உதிர்க்கும் பழங்களுக்காய்
காத்திருக்கும் சிறுவர்குழாம்
இப்போதும் இருக்கிறதென்
பால்ய நினைவுகளில்...
இன்றைக்கும் வாதாமரங்கள்
பழங்களை உதிர்த்து
காத்திருக்கின்றன...
என்றோ தொலைந்துவிட்ட
குழந்தைகளுக்காய்...
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
No comments:
Post a Comment