சுதந்திர தினம்

பட்டொளி வீசிப் பறக்கின்றன

சிறைக்கைதிகள் நெய்த

மூவர்ணக் கொடிகள்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..