***

 காற்றுக்குதான் எத்தனை கருணை...

மென்மையாய் சுழற்றி

தரை இறக்குகிறது

மரம் நீங்கும்

மலரை சருகை...


காற்றில் மிதந்து

இறங்கிக் கொண்டிருந்த

பழுப்பு வண்ண இலை

சிறகு முளைத்து பறந்தது

பட்டாம்பூச்சியாய்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..