பட்டாம்பூச்சி...

தொட்டுவிட்டோமே  என்று
துக்கமாய் இருந்தது.
விரல் நுனிகளில்
வண்ணத் துணுக்குகள்.


No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..