குழந்தை

நீந்தத் தொடங்கியது...
குழந்தை   வரைந்து 
தொட்டியிலிட்ட மீன்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..