காணாமல் போதல்

மறையும் சூரியனாய்
உதிரும் மலராய்
காணாமல் போகவேண்டும்
நானும் இயல்பாய்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..