இலையுதிர் காலம்...

ஒவ்வொரு காற்றிலும் 
உதிர்வதற்க்கென்றே 
முதிர்ந்துகொண்டே இருக்கின்றன 
மரத்தின் இலைகள்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..