இளைப்பாறி முடித்து பின்...
விலகிச் செல்லும்போது
கூடவே நிழலையும்இலையுதிர்காலம்
வந்துவிடக் கூடுமென்று
விலகிச் செல்லும்போது
எடுத்துச் சென்றுவிட்டாய்.
இலைகள் அடர்ந்திருந்தும்
நிழல் தரமுடியாமல்இளைப்பாற யாருமற்று
தனித்திருக்கிறேன்...
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
No comments:
Post a Comment