Wednesday, October 20, 2010

மணல்வெளி யாவும்...

மணல்வெளி யாவும்
இருவரின் பாதம்
நடந்தததை காற்று
மறக்காமல் இன்றும்
துள்ளி வந்து என்னிடம்
சொல்லமுயலும்போது
தள்ளி முகம்திருப்பி கண்ணீரை
உள்ளிழுத்து சிரிக்கிறேன் நான்.

0 comments:

Post a Comment