Friday, September 24, 2010

வார்த்தைகள்.


காதலில் என்றோ
நீ உதிர்த்த வார்த்தைகளை
இன்றும் சுமந்துகொண்டு
திரிகிறது காற்று.

ஒரு சாரலாய் தூறலாய்
எனைச் சேரும் கணங்களில்
சிலிர்த்து உயிர்க்கிறேன்
நான்.

0 comments:

Post a Comment