வாழ்க்கை...

தவறவிட்ட வாய்ப்புகளின்
தொகுப்பாய்தான்
தோற்றமளிக்கிறது 
வாழ்க்கை...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..