ஒரு மொட்டு மலரென

ஒரு மொட்டு மலரென
விரிவதற்க்குதான்
எத்தனை சட்டங்கள்
இந்நாட்டில்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..