கடற்கரை மணலில்
பௌர்ணமி இரவில்...
காலம் காலமாய்
மின்னிக் கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட நேசங்களின்
உச்சத்தில் சிதறிய
அன்புத் துகள்கள்...
பௌர்ணமி இரவில்...
காலம் காலமாய்
மின்னிக் கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட நேசங்களின்
உச்சத்தில் சிதறிய
அன்புத் துகள்கள்...
No comments:
Post a Comment