மின்னுகின்ற மணற்துகள்கள்...

கடற்கரை மணலில்
பௌர்ணமி இரவில்...
காலம் காலமாய்
மின்னிக் கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட நேசங்களின்
உச்சத்தில் சிதறிய
அன்புத் துகள்கள்...


No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..