பாலை...





கலைந்த தன்  கவிதை வரிகளை
மறுபடியும்
எழுதிக் கொண்டிருக்கிறது காற்று.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..