மனதில் நான் நினைக்கும்போதே
அதனை நீ உணர்ந்த காலங்கள்
தொலைந்து போய்
இப்போதெல்லாம்
குறுந்தகவல்களும்
மின்அஞ்சல்களும் கூட
உன் கண்ணிற்கும் மனதிற்குமான
இடைவெளியில்
காணாமல் போய்விடுகின்றன...
என்றாலும்
கடிதலுககாய் காத்திருக்கிறேன்
நான்.
அதனை நீ உணர்ந்த காலங்கள்
தொலைந்து போய்
இப்போதெல்லாம்
குறுந்தகவல்களும்
மின்அஞ்சல்களும் கூட
உன் கண்ணிற்கும் மனதிற்குமான
இடைவெளியில்
காணாமல் போய்விடுகின்றன...
என்றாலும்
கடிதலுககாய் காத்திருக்கிறேன்
நான்.
No comments:
Post a Comment