சாலையோர கோவில்

சாலையோர கோவில்களின்
சாமிகளும்
பதட்டத்துடன் தான் இருக்கிறார்கள்
தங்கள் இருப்பிடம் எப்போது
இடிக்கப்படுமோ என்று.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..