என் மனம்...

முல்லைநிலம் என்பது
வனமும் வனம்சார்ந்த இடமுமாம்...
என்மனம் என்பதோ
நீயும் நீசார்ந்த நினைவுகளும்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..