Small Streams of Caring become a River of Love...
ஜனவரி மாத காலையில் ஜாகரண்டா மரத்தடியில் உன்னை வரவேற்க நின்றிருந்தேன்
கையில்
ஒற்றைப் பூவுடன்..
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
No comments:
Post a Comment