ஒற்றைப் பூ



ஜனவரி மாத காலையில்
ஜாகரண்டா மரத்தடியில்
உன்னை வரவேற்க
நின்றிருந்தேன் 

கையில்

ஒற்றைப் பூவுடன்..

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..