அவள்

பெருமூச்செறிந்தாள்

உமையன்னை.

சிவனுக்கு அவள்

வலம் கொடுத்த கதை

மறந்தே போச்சு

எல்லோருக்கும்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..