Small Streams of Caring become a River of Love...
கால ஓட்டத்தில்
தேங்கி நிற்கிறேன்
நீ என்னை நேசித்திருந்த
அதே இடத்திலேயே...
கடந்து மிதந்து
தொலைவில்...
புள்ளியாய் விரையும்
உன்னைப்பார்த்தவாறே....
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
No comments:
Post a Comment