கால ஓட்டம்...

கால ஓட்டத்தில்

தேங்கி நிற்கிறேன்

நீ என்னை நேசித்திருந்த

அதே இடத்திலேயே...

கடந்து மிதந்து

தொலைவில்...

புள்ளியாய் விரையும்

உன்னைப்பார்த்தவாறே....

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..