மழை பெய்யக் கூடும்...
வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
என் மனம் போன்றே...
எப்போதும் ஒரே மாதிரியே இருப்பதில்லை..
நிராகரிக்கும்போது பாறையாய்
நிராகரிக்கப்படும்போது பாலையாய்..
என் மனம்...
உனக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்
வெளியில் வெறுமையாய் அலையும்
உனக்கான எனது கரிசனங்கள்
மேகங்களாய்...
வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
Subscribe to:
Post Comments (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
அமருவதற்கான பூவை சுமந்து கொண்டு பறப்பதில்லை பட்டாம்பூச்சி...
-
காலமும் வெளியும் அற்ற சூனியப் புள்ளி ஒன்று. சக்தியும் பொருளும் இருக்க சாத்தியமில்லை அங்கு. விஞ்ஞான விதிகள் ஏதும் இல்லாத ஒருமைக் கணம். வெடித்...
-
கொண்டாட யாருமில்லை என்று பூக்காமல் இருப்பதில்லை தனிமையாய் இருக்கும் மரம்.
No comments:
Post a Comment