போகன்வில்லா...

பிழை இலைகள் 
என்று அறிந்திருந்தாலும்
மனம் காண்பதோ
பூக்களைத்தான்...


No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..