Friday, January 27, 2012

பிரிவின் பதிவு


மலர் உதிரும் மென்மையுடன்தான்
நமது பிரிவினை நீ பதிவு செய்தாய்.
மனம் ஏனோ மருகுகிறது 
மரமே வீழ்ந்தது போல்...


0 comments:

Post a Comment