பிரிவின் பதிவு


மலர் உதிரும் மென்மையுடன்தான்
நமது பிரிவினை நீ பதிவு செய்தாய்.
மனம் ஏனோ மருகுகிறது 
மரமே வீழ்ந்தது போல்...


No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..