அக்கறைகள்...

என் அக்கறைகள்கூட சமயத்தில்
அவஸ்தைகளாகிப் போகின்றன
உனக்கு....
மௌனமே பதிலாய் அமையும்
உன் எரிச்சலின்
உச்சகட்ட தருணங்களில்...
இல்லாமலே போய்விடுகின்றன
உன் அக்கறைகளும்
மற்றும் என்
அவஸ்தைகளும்



No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..