புழுக்கம்

 நீ வந்து சென்றாய்

கோடைப் பகலின்

ஓர் மழையாய்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..