இறை

பறிக்கப்படும் 

பூக்களெல்லாம்

நிர்மால்யம் தான்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..