சரிதானே?

 தண்ணீரில் மூழ்கியது

எனது கல்லறை.

வெளியேறி 

உயரமான

ஒன்றினுள்

படுத்துக்கொண்டேன்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..