Small Streams of Caring become a River of Love...
தண்ணீரில் மூழ்கியது
எனது கல்லறை.
வெளியேறி
உயரமான
ஒன்றினுள்
படுத்துக்கொண்டேன்.
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
No comments:
Post a Comment