வழிதவறி அலையும் பட்டாம்பூச்சிகள்

நகரத்து வீதிகளின்
நியான் வெளிச்சத்தில் 
வழிதவறி அலைகின்றன
பட்டாம்பூச்சிகள்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..