மரங்களின் ரங்கோலி...

பெயர் தெரியாத அந்த மரம்
தினந்தோறும் தன்வாசலில் 
பரப்பிக்கொள்ளும் ரங்கோலி
ஒரே நிறப் பூவானாலும்
அழகாய்தான் இருக்கிறது... 

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..