மரணம்...

இறப்பது மட்டுமே மரணம் இல்லை...
அன்பானவர்கள் நம்மை
மறப்பதும் மறுப்பதும்
தவிர்ப்பதும் கூட......

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..