குல்மொஹர் மரம்...

இலை துளிர்க்க மறந்து...
வெட்கத்தில்...
பூக்களாய் சிரிக்கும்
குல்மொஹர் மரம்...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..