நீயும் நானும்...

தன்னைப் பற்றியே
யாரும் நினைப்பதில்லை.
என்னைப் பற்றியே
நானும் நினைப்பதில்லை.
நீயேநானாகி நின்றுவிட்டபின்பு
உன்னைப் பற்றியும்
நான் நினைப்பதில்லை...

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..