மழலை

தத்தித்தளிர் நடைநடந்து தரைவிழுந்த மலரெடுத்து
பொத்துகின்ற கைகண்டு பூநாணும்- முத்துப்பல்
புன்னகையில் கண்சிரிக்கும் பூமுகத்தைப் பார்த்திருக்கும்
என்னுவகை சொல்வேன்நான் எவ்வாறு?

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..