Small Streams of Caring become a River of Love...
நிலவொளியில் குளித்தெழுந்த
மேகங்கள் தலைசிலுப்ப
பூமியில் பூக்களின்மேல்
பனித்துளிகள்.
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
No comments:
Post a Comment